இ(ரு)வரும் தான் !! Published by Mohamed Saleem on July 25, 2011 வளைக்கும் தெம்பை கொடுத்து கரங்களை எடுத்து கொள்வதும் , நுகர்ந்திட மணத்தை கொடுத்து மூக்கினை முடக்கிகொள்வதும் , உழைக்கும் திடத்தினை கொடுத்து உயிரினை உருவிகொள்வதுமாய் நம்மை சோதிப்பது கடவுள் மட்டும் அல்ல , காதலியும் தான்…..! Published inFunLovePoetry
Be First to Comment