உன்னை கவிதை நூலாக்க
என் கரங்கள் தாளும்
ஆனால்
காகிதம் தந்து மரங்கள் தாளாது !
உன்னை இசையாய் பாட
என் இதழ்கள் தாளும்
ஆனால்
ராகங்கள் தந்து ஏழு ஸ்வரங்கள் தாளாது !
பெண்ணே ! உன்னை பாராட்டி
உவமைகள் சொல்ல
என் இதயம் தாளும்
ஆனால்
வடிவங்கள் தந்து என் கற்பனை தாளது !
மனமின்றி முடிக்கிறேன்
எஞ்சிய நினைவுகளோடு !

Machi …. BAck to forma …. kalakal …
🙂