Skip to content

யாச‌க‌ம் ! ? !

முல்லைக்கு தேர் கொடுத்த‌ பாரியை விட‌

அவ்வைக்கு க‌னி கொடுத்த அதியனை விட‌

புறாவுக்கு ச‌தை கொடுத்த‌ சிபியை விட‌

என் உட‌லுக்கு உயிர் கொடுத்த‌

உன் க‌ண்ண‌சைவு வாழ்க‌ !

பெண் வ‌ள்ளலே !

என‌க்கு கொடுப்பாயா

உன் இத‌ய‌த்தை ??

Published inPoetry

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *