பகல் – இரவு
வெயில் – நிழல்
நன்மை – தீமை
அகம் – புறம்
இன்பம் – துன்பம்
இப்படி உலகமே
இருமையில்
இயங்க …
என் வாழ்வும்
அப்படியே…
காதலி – மனைவி !
1 Commentபகல் – இரவு
வெயில் – நிழல்
நன்மை – தீமை
அகம் – புறம்
இன்பம் – துன்பம்
இப்படி உலகமே
இருமையில்
இயங்க …
என் வாழ்வும்
அப்படியே…
காதலி – மனைவி !
1 Commentகாதலை நிலவுடன் ஒப்பிடாதே ,
ஒரு திங்கள் அமாவாசை வரும்
காதலை மலருடன் ஒப்பிடாதே ,
மாலையில் அது வாடி போகும்
காதலை உலகுடன் ஒப்பிடாதே ,
ஒரு நாள் இது அழிய கூடும்
உன் காதலை
வாய்மையுடன் ஒப்பிடு
உண்மையான காதலை
தாய்மையுடன் ஒப்பிடு
காதலரே உன் காதலை
காதலுடன் ஒப்பிடு….
Leave a Commentவளைக்கும் தெம்பை கொடுத்து
கரங்களை எடுத்து கொள்வதும் ,
நுகர்ந்திட மணத்தை கொடுத்து
மூக்கினை முடக்கிகொள்வதும் ,
உழைக்கும் திடத்தினை கொடுத்து
உயிரினை உருவிகொள்வதுமாய்
நம்மை சோதிப்பது
கடவுள் மட்டும் அல்ல ,
காதலியும் தான்…..!
Leave a Commentஉன்னை கவிதை நூலாக்க
என் கரங்கள் தாளும்
ஆனால்
காகிதம் தந்து மரங்கள் தாளாது !
உன்னை இசையாய் பாட
என் இதழ்கள் தாளும்
ஆனால்
ராகங்கள் தந்து ஏழு ஸ்வரங்கள் தாளாது !
பெண்ணே ! உன்னை பாராட்டி
உவமைகள் சொல்ல
என் இதயம் தாளும்
ஆனால்
வடிவங்கள் தந்து என் கற்பனை தாளது !
மனமின்றி முடிக்கிறேன்
எஞ்சிய நினைவுகளோடு !
2 Comments