Skip to content

Month: June 2010

என் பள்ளியே !!!!!!!

உன்னுடன் இருக்கையில்
உன் பெருமை என‌க்கு தெரியவில்லை

உன்னை பிரிந்த பின் நீ
என‌க்கு
கிடைக்க வில்லை…….
என் பள்ளியே !!!!!!!

Leave a Comment

கவிதைகள் 400..

சோக‌ம் வ‌ந்தால் கவிதை வ‌ரும் என்பார்கள் …
ஆம்!

என் நண்ப‌ர்களை பிரிந்து நான்

எழுதியுள்ளேன்

கவிதைகள் 400..

Leave a Comment

உன் காதலாக வேண்டும் !!

நான்,

உன் கார்குழல் கற்றையில் காற்றாக வேண்டும்

உன் மூச்சு காற்றின் வெப்பமாக வேண்டும்

உன் புன்னகை சிந்தும் ஒலியாக வேண்டும்

உன் கன்ன‌க்குழியில் விழுந்தாட வேண்டும்

உன் நெற்றிப்பொட்டின் நிறமாக‌ வேண்டும்

உன் ப‌ட்டு பூவிதழ் சிவப்பாக வேண்டும்

உன் வாழ்க்கையில் ஒரு நாளாக வேண்டும்

நான்…….

உன் காதலாக வேண்டும்.

வர‌ம் தருவாயா????

2 Comments