Skip to content

யார் பெரியவன் ?

பூமியை கடலாகவும் கண்டங்களாகவும்

பிரித்தவன் இறைவன் !

இறைவனை ஜாதிகளாலும் மதங்களாலும்

பிரித்தவன் மனிதன் !

இப்பொழுது சொல்லுங்கள்

யார் பெரியவன்

மனிதனா ? இல்லை கடவுளா ?

Published inLifestylePoetry

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *