
இடைவெளி விட்டு நடக்கின்றேன்,
உன் இமைகளில் மையாய் இருக்கின்றேன் !
சொல்ல வந்ததை மறக்கின்றேன்,
நீ சொல்வதை கேட்டு மகிழ்கின்றேன் !
சிரித்து மறைக்கவே நினைக்கின்றேன்,
நீ சிரிப்பதை கண்டு திளைகின்றேன்!
சொல்ல வந்ததை மறைகின்றேன்
சொல் சொல்லாய் இல்லையே ! வெறுகின்றேன் ..
பார்த்து பழகிய நாட்களெல்லாம் கனவாகுமோ என்று அழுகின்றேன்;
இதை சொல்லும் நொடிக்காக தவிக்கின்றேன் ,
சொன்னபின் …
முடிவு எதுவாயினும் ; ஏற்கின்றேன் !!
சுகமான ஒன்று தான் காதலென்றால்
நீ அறையும் அடி கூட சுகம்தானே !
முடிவு எதுவாயினும் ஏற்கின்றேன்,
அது அடியானால் ……வலி நானாகிறேன்…
Simple man with complex thoughts
Be First to Comment